பதிவுகள்

Wash clothes for a doll?

We have an extended family time ‘virutally’ every weekend. All brothers , sisters, their children and families come on a video chat for an hour. We don’t have a fixed agenda, just seeing faces is enough to keep the good harmones going till next week. During extended conversations, we share our family experiences and get […]

வையகம் வாயில் கண்டவர்…

யசோதை மட்டும்தான் வாயில் வையகம் கண்டாளா? நாம் பார்த்த சினிமா, கேட்ட கதைகளில் யசோதை ‘க்ருஷ்ணா, மண்ணைத் தின்றாயா?” என்று கேட்டதற்கு , கண்ணன் இல்லை எனத் தலையாட்ட, அவள் ‘ வாயைக் காட்டு” என்றதற்கு, வாயைக் காட்ட, அண்ட சராசரங்களும் அதில் கண்டதாக கதை உண்டு. மண்ணை ( பூமியை) விழுங்கினாயா? என்ற கேள்விக்கு ‘இல்லை’என்ற பதில் ‘பூமி மட்டுமல்ல; அனைத்தையும் விழுங்கினேன்’என்ற பொருளில் தலையசைத்ததாகவும், வாயில் அனைத்தயும் உண்டதைக் காட்டியதாகவும் ஒரு பொருள் சொல்லுவார்கள். […]

ஒரு சொல் அறிய…

பக்தன் என்றால் எல்லாம் இறைவன் சார்ந்ததாகத்தான் சிந்தனையும், செயலும் , சொல்லும் இருக்கவேண்டுமா? இல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஒருவன் செய்யாவிட்டால்  குடிகள் எப்படி தழைக்கும்?’ இந்தக் கேள்வியை ஒரு குருவிடம் ஒருவ்ர் கேட்டதை சமீபத்தில் ஒரு வீடியோவில் காண நேர்ந்தது. அவர் புன்னகையுடன் “ காமம் தேவைதான். எப்பேர்ப்பட்ட காமம் தேவை? உலகம் தொடர்ந்து இயங்க்கத் தேவையான காமம் என்ற அளவில். சம்பாதிக்க ஆசைப்படுகிறாய். பொருள் ஈட்டுவதில், பிறர்க்கும் உதவி செய்கிறாய். அந்த அளவில் நல்லது. உடலைப் […]

வினையாற்றுவிதம்

அப்பா ஒரு கேள்வி” பயல் இப்படி ஆரம்பித்தாலே, டென்ஷனாகும். இன்னிக்கு கீதை படிக்கலாம்னு இருந்தேன். வேறென்ன புத்தகம் பாக்க வேண்டியிருக்குமோ? என்று கவலையோடு அவனை ஏறிட்டேன்.“கர்மண்யேவ அதிகாரஸ்தே -ன்னு நேத்திக்குச் சொன்னீங்க. ஒரு வொர்க் செய்யமட்டும்தான் ரைட்ஸ் இருக்கு; அதுனோட ரிஸல்ட்டுல இல்லை”ன்னீங்க. அப்ப, எப்படி மோட்டிவேட்டடா இருக்க முடியும்? எனக்கு ரிசல்ட் வரலேன்னா, ஏன் செய்யணும்?” இத்தனை தமிங்கில வார்த்தைகளைப் போட்டு அவன் பேசுகிறானென்றால், நிஜமாகவே குழம்பியிருக்கிறான் என்பது தெளிவு. வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம், கேள்வியின் […]