அஷ்ட ப்ரபந்தம் – முன்னுரை

வைணவ நூட்களை அனுபவிப்பவர்களில் பெரும்பாலானோர் , நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தோடு நின்றுவிடுவார்கள். அதுவும் அதன் ஆழ்பொருள் உணராமலே, அனுசந்திப்பது என்ற அனுபவத்தோடு நிற்பவர்கள் பலர். ப்ரபந்தத்தின் பொருள் விளங்க, ஆயிரம் வருடங்களின் முன்னான சொற்களின் பொருள் புரியவேண்டும், அதனைப் பயன்படுத்திய இடத்தின் காட்சியமைப்பு, பின்புலம் புரியவேண்டும்; அதோடு பக்தி பொங்கி வந்தால் மட்டுமே , முழுப்பரிமாணத்தில் ஒரளவு புலப்படும். இதற்கு, பிரபந்தம் திராவிட வேதம் என்றும் தமிழ் மறையென்றும் கூறப்படுவதும் ஓர் காரணம். எளிதில் விளங்கிக் கொள்ள […]